மின்னிலக்க நாணயம்

மும்பை: அந்நியச் செலாவணியில் மின்னிலக்க நாணயம் மூலம் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என்று ஒருவர் தொலைபேசி வாயிலாக மும்பை தொழில் அதிபரிடம் கைப்பேசி மூலம் பேசியிருக்கிறார்.
அண்மையில் மின்னிலக்க நாணய (பிட்காயின்) முதலீட்டு மோசடியின் முகமாக மாறியுள்ள மற்றொரு பிரபலம் உள்ளூர்க் கலைஞர் ரெபேக்கா லிம்.
கட்டணங்கள், அபராதங்கள், வரிகள் போன்றவற்றை ‘ஏஎக்ஸ்எஸ்’ பயனாளர்கள் இனி மின்னிலக்க நாணயங்களின் மூலம் செலுத்த முடியும்.
40 பில்லியன் அமெரிக்க டாலர் (53.6 பில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) மின்னிலக்க நாணய வீழ்ச்சியை அடுத்து விசாரணையில் இருக்கும் டோ குவோன் இணை நிறுவனராக உள்ள நிறுவனம், நொடித்துப் போவதற்கு எதிரான பாதுகாப்பிற்காக அமெரிக்காவில் தாக்கல் செய்துள்ளது.
மோசடி வழியாகப் பெற்ற பணத்தை வெளிநாட்டிலுள்ள மின்னிலக்க நாணயப் பணப்பைகளுக்கு மாற்றியதன் தொடர்பில் 47 வயது தே பெங் கோக் மீது ஜனவரி 11ஆம் தேதியன்று குற்றஞ்சாட்டப்பட்டது.